யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் […]
Archives
காலநிலை சீரின்மையால் 12 பேர் உயிரிழப்பு : இரண்டு பேரைக் காணவில்லை : 17 பேருக்குக் காயம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் […]
உயர்தரப் பரீட்சை டிசெம்பர் 03 வரை பிற்போடப்பட்டது!
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 27 ஆம் திகதி முதல் நாளை 29 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டிருந்த கல்விப் […]
பூசகரைக் கட்டிவைத்து பட்டப்பகலில் கொள்ளை : கைதடியில் சம்பவம்!
யாழ்ப்பாணம் – கைதடிப் பகுதியில் ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும், […]
சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் 43,682 பேர் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தால் யாழ். மாவட்டத்தில் 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் […]
தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள்!
புயல் அபாயம், வெள்ள அனர்த்தத்தின் மத்தியிலும் தமிழர் தாயகப்பகுதிகளில் மாவீரர் நாள் நிழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. வடக்கு – கிழக்கு […]
அனர்த்தப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குக – ஜனாதிபதி அநுர அதிகாரிகளுக்கு உத்தரவு!
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்கு நேரில் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான […]
உயர்தரப் பரீட்சை ஓத்திவைப்பு!
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என […]
காலநிலை காரணமாகப் பரீட்சை நிலையத்துக்குச் செல்ல முடியாதோர் அருகிலுள்ள மத்திய நிலையத்தில் பரீட்சை எழுதலாம் – பரீட்சைகள் ஆணையாளர் விசேட அறிவிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாகத் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்ற முடியாத கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள் […]
அர்ச்சுனா எம்.பிக்குப் பிடியாணை!
யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று […]
