வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாயநாயக்க முன்னிலையில் […]
Month: September 2024
குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்குச் சிறை!
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தவறிய இலங்கை குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஸ இலுக்பிட்டியவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் […]
நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஜனாதிபதி விசேட உரை!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று புதன்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். இன்றிரவு 7.30 […]
இந்திய உதவித் திட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூபா முப்பது இலட்சம் நன்கொடை!
இலங்கையின் வடக்கு – கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான […]
ஒன்பதாவது நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி ஒப்புதல்! வர்த்தமானி வெளியீடு!!
இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க […]
பிரதமராகக் கலாநிதி ஹரிணி!
இலங்கையின் புதிய பிரதமராக்க் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கலாநிதி […]
நேபாளத்தில் கோட்டா! நாட்டைவிட்டுத் தப்பி ஓடினாரா?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்தின் காத்மண்டு நகரைச் சென்னறைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகல் […]
வடக்கு ஆளுநர் இராஜினாமா!
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய ஜனாதிபதியின் கீழ் ஆளுநர்கள் […]
ஜனாதிபதியாக அனுர பதவிப் பிரமாணம்!
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை ஜனாதிபதி […]
வெற்றி என்னுடையதல்ல : அது உங்களது வெற்றி – வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி அனுரா ருவிற்றரில் பதிவு!
இன்றைய இந்த வெற்றி என்னுடைய வெற்றியல்ல : அது உங்களின் வெற்றி என்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள […]