யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வாள் வெட்டுக்குழு அடாவடி!

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, போதனா வைத்தியசாலையின் காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த […]

சர்வதேச வர்த்தகக் கண்கட்சிக்கான மூன்று வருட வரி நிலுவை செலுத்தப்பட்டது : வரி முற்பணத்தைச் செலுத்தக் கோருகிறது யாழ். மாநகர சபை!

எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் […]

ஆர்ப்பாட்டத்தின் போது பொலீசார் தாக்கி 20 க்கும் மேற்பட்டோர் காயம்!

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களில் காயமடைந்துள்ளள பலர் […]

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிக்காதீர்கள் – ஜனாதிபதியிடம் கோர வட பகுதிக் கடற்றொழிலாளர்கள் தீர்மானம்!

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால்  ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்று […]

வடக்குக்கு தெற்கில் இருந்து சிற்றூழியர்களை நியமிக்கப் பிரயத்தனம்!

வடக்கு மாகாணத்தில் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றியுள்ள நிலையில், வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு […]

அரசுக்கெதிராக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. […]

புத்தூர் – நிலாவரையில் திடீர் புத்தர் : பிரதேச சபையின் தலையீட்டால் அகற்றப்பட்டார்!

யாழ்ப்பாணம், புத்தூர் – நிலாவரைப் பகுதியில் காணப்பட்ட புத்தர் சிலையால் பதற்ற நிலை ஏற்பட்டது. எனனும், பிரதேச சபையின் தலையீட்டை […]

யாழ். பல்கலைக் கழகத்தில் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை உட்பட பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம், 23 […]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் உத்தியோக பூர்வமாக ஒத்திவைப்பு : மார்ச் 3 இல் புதிய திகதி அறிவிக்கப்படும் என ஆணைக்குழு அறிவிப்பு!

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு […]

கூட்டமைப்புத் தான் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்குக் கொடுத்தது – கஜதீபன் ஒப்புதல் வாக்கு மூலம் : மக்களிடம் மன்னிப்பும் கோரினார்!

கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்தமைக்காக மக்களிடம் நாம் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் […]

error: Content is protected !!