இரத்தினபுரி, திரிவானகெட்டிய பகுதியில் இன்று 31ஆம் திகதி காலை லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் […]
Month: December 2025
துப்பாக்கி வைத்திருப்போருக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு
துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி […]
நிவாரண உதவி வழங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி
ஒரு மில்லியன் யுவான் நிவாரண உதவியை வழங்குவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இன்று 30ஆம் […]
ஆங்கில பயிற்சிப் புத்தகங்களை விநியோகிக்க தடை
தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் […]
திருத்தம் செய்யப்பட்ட மின் பிறப்பாகிகள் மீண்டும் மின் கட்டமைப்பில் இணைப்பு
ஜனவரி 14 மற்றும் ஜனவரி 18 ஆம் திகதிகளில் நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு […]
ஊடக நிறுவனங்கள் நிபந்தனைகளை மீறினால் அனுமதி பத்திரம் ரத்து
நிபந்தனைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு உள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் […]
இன்று மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவு மக்களால் இன்று 29ஆம் திகதி […]
போதைப்பொருளுடன் பெண்கள் உட்பட நால்வர் கைது
‘குஷ்’ போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற நான்கு இலங்கை பயணிகள் இன்று 29ஆம் திகதி […]
முரண்பாடு காரணமாக ஒருவர் கொலை
அயகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் […]
துப்பாக்கி மற்றும் தோட்டாகளுடன் ஒருவர் கைது
மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த […]
