அமெரிக்கத் தூதுவர் – வடக்கு ஆளுநர் சந்திப்பு!

வடமாகாண அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை […]

மீண்டும் துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா !

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி முதல் அடுத்து […]

சாவகச்சேரியில் விபத்து : உயர்தர மாணவன் பலி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, கைதடி – நுணாவில் […]

அக்கரைக் கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கெருடாவில் […]

13 குறித்து நாடாளுமன்றில் ஜனாதிபதி உரை!

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் […]

கிழக்குப் பல்கலையில் தாடிக்காகத் தடை விதிக்கப்பட்ட மாணவனைப் பரீட்சைக்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

தாடி வளர்த்ததனால் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கும், இறுதிப் பரீட்சைக்கும் அனுமதிக்கப்படாத மாணவன் ஒருவனை உடனடியாகப் பரீட்சைக்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால […]

திட்டமிட்ட வரலாற்றுத் திணிப்புக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட […]

வரலாற்றுத் திணிப்பு – பௌத்த மயமாக்கலுக்கு எதிராக அணி திரள அழைக்கிறது பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்!

சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தைச் சங்கமித்தை நாட்டிய மரம் எனக் குறிப்பிட்டு  வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி […]

வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக கலாநிதி பி.ஏ கிரிவந்தெனிய நியமனம்!

இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக சனச ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி பி.ஏ கிரிவந்தெனிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1978 […]

error: Content is protected !!