ஜனநாயகத்திற்கு அமைவாக நாட்டை மறுசீரமைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் வெற்றியடைய அனைவரினதும் ஆதரவு அவசியம் என உயர்கல்வி இராஜாங்க […]
Month: July 2023
களனிப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டீ சில்வா நியமனம்!
களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தற்போதைய துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 24 […]
நாளைய போராட்டத்தை தனிப்பட்ட சுயலாப அரசியலுக்குப் பயன்படுத்தாதீர் – யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரிக்கை!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தின் நியாயத்தன்மையைப் புரிந்துகொண்டு, அதனைத் தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்கோ, அரசியல் தேவைகளுக்கோ பயன்படுத்தாது உண்மையான தீர்வினை […]
சுகாதார அதிகாரிகளுக்கு கைரேகை வருகைப் பதிவு கட்டாயம் : மருத்துவர்கள் போர்க் கொடி!
சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் பிற நிர்வாக தர அதிகாரிகள் தங்கள் தினசரி வருகை மற்றும் […]
உள்ளூராட்சி மன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை!
உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொது […]
கடையடைப்புக் ஆதரவாகத் தனியார் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை நடைபெறவுள்ள மாபெரும் கடையடைப்புப் போராட்டத்துக்கு […]
மட்டுவிலில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த 82 […]
வடக்கு – கிழக்கில் நாளை முழுக் கடையடைப்பு! சமூக மட்ட அமைப்புகள் பல ஆதரவு!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்குப் பின்னணியாக இருந்த சம்பவம் என்ன? அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள், […]
நெடுந்தீவு கடற்பரப்பில் 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது!
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை […]
கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!
முல்லைத்தீவு – கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மத்திப் பகுதியில் மனித எச்சங்கள் மற்றும் உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை […]