விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களின் மீது துப்பாக்கி சூடு

ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 […]

வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பஹிலா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை […]

யாழ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி மெகசின்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து […]

யாழில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் கைது

யாழ், மணியந்தோட்டம் பகுதியில்  போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் […]

போதைப்பொருள் அற்ற நாடு உருவாக்கத்திற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உயிர் கொல்லும் போதைப்பொருட்களை அழித்து ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு உதவும் வகையில் தொலைத்தொடர்புகள் […]

முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று […]

பொலிஸ் ஜீப் தடம் புரண்டு விபத்து

முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் பொலிஸாரின் வாகனம் இன்று 30ஆம் திகதி காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. […]

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் பதவியேர்ப்பு

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகமாக கே.பி.என் தாரக நிரோஷன் தேவப்பிரிய நியமிக்கப்பட்டு இன்று 30ஆம் […]

யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர் செம்ணிக்காக போராட்டம்

செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆதரவாக செயற்படுகின்றோம் என்பதைக் காட்டும் முகமாக இன்று 30ஆம் திகதி செம்மணி […]

error: Content is protected !!