ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்-கல்வி அமைச்சு!

தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று (திங்கட்கிழமை) […]

போலிக்கடவுச் சீட்டைப் பயன்படுத்தித் தப்பிப் செல்ல முன்ற நபர் கைது!

போலிக்  கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச […]

நாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு வீதம்!

நாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறப்பு வீதம் அதிகரித்து வருவதாக  பதிவாளர் நாயகத்  திணைக்களத்தின், சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் […]

நாளொன்றுக்கு புகைத்தலுக்காக 52 கோடியை செலவிடும் மக்கள்!

நாட்டில்  நாளொன்றுக்கு 52 கோடி ரூபாயை மக்கள் புகைப் பிடிப்பதற்குச் செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. […]

இலங்கையில் குறைவடைந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் […]

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2,000 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு!

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். […]

ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோருக்கு யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு!

ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மன் […]

மாணவியை வீட்டுக்கு அழைத்த பிரபல பாடசாலை ஆசிரியர் கைது!

ஹட்டன்  – கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் நேற்று கினிகத்தேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் […]

காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்காதே – திருகோணமலையில் மக்கள் போராட்டம்!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க […]

error: Content is protected !!