இளம் பெண்ணொருவர் தனது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த காதலன் தனது கழுத்தையும் அறுத்து உயிர்மாய்த்துள்ளார். இச் […]
Author: Admin
86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது!
வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை […]
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; தாய்லாந்து பெண்கள் உட்பட 10 பேர் கைது!
கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் […]
முல்லைத்தீவுக்கு சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை தேவையென ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு குளிரூட்டப்பட்ட சொகுசுப்பேருந்து சேவையை உடனடியாக ஏற்படுத்தவேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் […]
காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாராதிபதிக்கு கடிதம்!
ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும், தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு […]
முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலை ரூபாய் 50 முதல் 60 வரை உயரால் என்று அகில இலங்கை முட்டை […]
குறைவடைந்த உப்பின் விலை – உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு!
உப்பின் விலை குறைந்துள்ளமை தமக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய வானிலை காரணமாக உப்பு […]
15 மில்லியன் போதைப்பொருள் பொதிகள் அழிப்பு!
சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு நீதிமன்ற சொத்துக்களாக பறிமுதல் செய்யப்பட்ட 15 மில்லியன் போதைப்பொருள் பொதிகள், நேற்று திங்கள்கிழமை (21) புத்தளத்தில் […]
குருநாகல் பாடசாலையிலிருந்த 30 பாம்புக் குட்டிகள் மீட்பு!
குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று […]
தேசபந்து தென்னகோன் குற்றவாளி – சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!
தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று விசாரணைக் குழு ஒருமனதாக முடிவு செய்து, அவரை அந்தப் பதவியில் […]
