இவ்வார இறுதியில் வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய எதிர்வரும் 03 ஆம் […]
Month: July 2025
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றுப் புதன்கிழமை […]
இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டுகளில் 34 பேர் கைது!
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பில் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் […]
அச்சுவேலி இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகி மரணம்!
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் பாம்புக்கடிக்கு இலக்கானதன் காரணமாகவே மரணமடைந்ததாக சடலம் […]
மனித புதைகுழி ஆய்வுகளுக்கு ஆதரவளிக்க சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு தீர்மானம்!
யாழ்ப்பாணம் செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழிகளின் அகழ்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளைக் கோரி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆதரிப்பதாக சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு […]
வீதித் தடையை மீறி உள்நுழைந்த இராணுவ வாகனத்தால் பரபரப்பு!
நல்லூர் ஆலய வீதி தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் […]
நல்லூரானுக்கு நாளை கொடி!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து இருபத்தைந்து நாள்கள் நடைபெறவுள்ளது. […]
பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் ஏக காலத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தின் ஓட்டுண்ணியல் துறை, […]
காதலியை கொலை செய்து தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட காதலன்!
இளம் பெண்ணொருவர் தனது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த காதலன் தனது கழுத்தையும் அறுத்து உயிர்மாய்த்துள்ளார். இச் […]
86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது!
வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை […]
