களுத்துறையில் வர்த்தக நிலையத்தில் திருட்டு!

களுத்துறை பிரதேசத்தின் வரத்த நிலையமொன்றை உடைத்து சுமார் ஒரு இலட்சம் ரூபா பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் வடக்கு களுத்துறை […]

மிதிகம விபத்தில் இரு வெளிநாட்டவர் பலி!

மாத்தறை – கொழும்பு வீதியின் மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுப் பிரஜைகள்  இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பஸ் […]

வவுனியாவில் கட்டக்காலி மாடுகள் பிடிப்பு!

வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (30) பிடிக்கப்பட்டன. வவுனியாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு […]

இலங்கைக்கு கடத்தமுயன்ற ஏலக்காய் மீட்பு!

இந்தியாவின் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற  இந்திய மதிப்பில் ஒரு […]

13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – தந்தை கைது!

நொச்சியாகம பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் […]

காதல் முரண்பாடு துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது!

கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காதல் விவகாரம் காரணமாக […]

யுக்திய நடவடிக்கையில் இன்று 729 சந்தேக நபர்கள் கைது!

இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் […]

கோழியால் நடந்த கொலை: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கோழி வளர்ப்பினால் அயலவர்களிடையே ஏற்பட்ட மோதலில்  ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

ஜனாதிபதியின் வீடு எரிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி மற்றும் காணொளி காட்சிகளை நீதிமன்றில் […]

பெப்ரவரி 04ம் திகதி கரிநாள் போராட்டத்திற்கு அழைப்பு!

எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி அன்று, சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் […]

error: Content is protected !!