அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரின் கைப்பை உணவட்டுன கடற்கரைப் பகுதியின் உணவகம் ஒன்றிற்கு அருகில் திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய […]
Category: செய்திகள்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் நயினாதீவு விகாராதிபதியும் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ தேரருக்கும் […]
இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய இராணுவத்தளபதி
எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கைக்கு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வருகை தரவுள்ளதாக இந்திய […]
வாடகைக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்தவர் கைது
வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரைப் பலங்கொடை பொலிஸார் கைது […]
அம்பலங்கொடையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அம்பலங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றின் 15 ஆவது மாடியில், அடையாளம் […]
சிறுவன் கொலை! தந்தை கைது
நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று […]
காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு […]
துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
நேற்று 01ஆம் திகதி இரவு 10 மணியளவில் நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் […]
285 மில்லியன் அபராத தொகையை பெற்ற நுகர்வோர் விவகார அதிகாரசபை
கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபை 285 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அபராதத் தொகையினை வருமானமாகப் […]
பெரியநீலாவணை பகுதியில் நாய் இறைச்சி விற்பனை முயற்சி
இறைச்சிக்காக நாய்களை கொன்று விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட […]
