காணாமல் போன சித்தமருத்துவ விரிவுரையாளரின் உருக்குலைந்த உடலம் தனங்கிளப்பிலிருந்து மீட்பு ; கொலைச் சந்தேகத்தின் பேரில் மகளுக்கும், மருமகனுக்கும் தடுப்புக் காவல்!

கடந்த நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனதாகப் பொலீசாரால் தேடப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட விரிவுரையாளரின் […]

வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின் மாணவர்கள் விடுதலை!

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 4ஆம் திகதி ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் […]

மூவாயிரத்துத் 900 மெற்றிக்தொன் எரிவாயு வந்தது!

நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3 ஆயிரத்து 900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

கிளிநொச்சியில் அன்னை பூபதி நினைவு தினம் அனுஷ்டிப்பு!

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத் தாய் அன்னை பூபதியின் […]

சட்டத்தை மதிப்பதே நெருக்கடிக்கு தீர்வு – பொலிஸார் கோரிக்கை!

சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் […]

யாழ். பல்கலை முன்றலில் மாணவர்கள் கவன ஈர்ப்பு!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக்கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் […]

நாளை பொதுப்போக்குவரத்திலும் மட்டுப்படுத்தல்கள்!

அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் புதன்கிழமைகளில் மூடப்படுவதால், அன்றைய தினங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளையும் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை […]

கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக பாடசாலைகளின் தினசரி நிர்வாக மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் […]

51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் எரிபொருள் கியூ.ஆர். முறைமையில் பதிவு – டிஜிற்றல் பொருளாதார அமைச்சு தகவல்!

நாட்டில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கியூ.ஆர். குறியீடு முறைமையின் கீழ் இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக […]

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்று மார்ச் 31இல் தெரியும் – உதய உதய கம்மன்பில பரபரப்புப் பேட்டி!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது குறித்த இரகசியத்தை எதிர்வரும் […]

error: Content is protected !!