பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் […]
Author: JNewslk
பாடசாலைகளில் சக்தி சேமிப்பு விழிப்புணர்வுக்காக “சுரகிமு லங்கா” தேசிய செயற்றிட்டம் அறிமுகம் !
பாடசாலை மாணவர்களிடையே வலு – சக்தி சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “ நிலையான நாளைக்காக சக்தியை […]
பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த ரஷ்யா – இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் !
இலங்கையில் பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில்நுட்ப முறைமைகளில் பயிற்சிகளை விரிவுபடுத்துவதற்குமாக ரஷ்யாவுக்கும், இலங்கைக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று […]
பிரதமர் தலைமையில் நடைபெற்ற கல்வி மறுசீரமைப்புக்கான தேசிய குழுவின் முதலாவது கூட்டம்!
கல்வி மறுசீரமைப்பு பற்றிய தேசிய வழிநடத்தல் குழுவின் விசேட கூட்டம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி […]
காணாமல் போன சித்தமருத்துவ விரிவுரையாளரின் உருக்குலைந்த உடலம் தனங்கிளப்பிலிருந்து மீட்பு ; கொலைச் சந்தேகத்தின் பேரில் மகளுக்கும், மருமகனுக்கும் தடுப்புக் காவல்!
கடந்த நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனதாகப் பொலீசாரால் தேடப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட விரிவுரையாளரின் […]
வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின் மாணவர்கள் விடுதலை!
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 4ஆம் திகதி ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் […]
மூவாயிரத்துத் 900 மெற்றிக்தொன் எரிவாயு வந்தது!
நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3 ஆயிரத்து 900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. […]
கிளிநொச்சியில் அன்னை பூபதி நினைவு தினம் அனுஷ்டிப்பு!
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத் தாய் அன்னை பூபதியின் […]
சட்டத்தை மதிப்பதே நெருக்கடிக்கு தீர்வு – பொலிஸார் கோரிக்கை!
சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் […]
யாழ். பல்கலை முன்றலில் மாணவர்கள் கவன ஈர்ப்பு!
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக்கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் […]
