வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் […]
Author: JNewslk
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குக் கட்டுப்பணம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போடியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் […]
வாள்வெட்டுச் சந்தேகநபரைத் தன் வாகனத்தில் ஏற்றிவந்து பாரப்படுத்திய சட்டத்தரணி!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவரை, சட்டத்தரணி ஒருவர் தனது காரில் ஏற்றிவந்து பொலீஸாரிடம் பாரப்படுத்திய […]
சந்தேகநபர் கைது!
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இரவு பெண் வைத்தியர் ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த […]
வைத்தியர் வல்லுறவைக் கண்டித்து நாடு முழுவது வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்த்து, இன்று காலை முதல் இலங்கை […]
“வைத்தியர் வல்லுறவுச் சந்தேகநபர் ஒரு படைவிட்டோடி” – நாடாளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர், வைத்தியர் விடுதியினுள் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொர்புடைய சந்தேக […]
தேசபந்து தென்னகோனுக்குப் பகிரங்கப் பிடியாணை!
கட்டாய விடுமுறையில் உள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு மாத்தறை பிரதான நீதவான் அருண […]
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குக் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசு!
வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போடியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கட்சிப்பணம் செலுத்தியுள்ளது. […]
யாழ். நகரில் மாவா போதைப்பாக்கு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது!
யாழ். நகரில் மாவா போதைப்பாக்கு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது! பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென கஞ்சா கலந்த மாவா […]
வரி ஏய்போருக்குக் கிடுக்குப்பிடி – ஜனாதிபதி தலைமையில் கலந்தாய்வு!
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு வருமதியாகவுள்ள முழு வரி வருமானத்தையும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க […]