வெளிநாட்டு ஊடகவியலாளரின் கைப்பை திருடியவர் கைது

அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரின் கைப்பை உணவட்டுன கடற்கரைப் பகுதியின் உணவகம் ஒன்றிற்கு அருகில்  திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய […]

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் நயினாதீவு விகாராதிபதியும் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ தேரருக்கும்  […]

வாடகைக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்தவர் கைது

வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரைப் பலங்கொடை பொலிஸார் கைது […]

அம்பலங்கொடையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அம்பலங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றின் 15 ஆவது மாடியில், அடையாளம் […]

காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு […]

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

நேற்று 01ஆம் திகதி இரவு 10 மணியளவில் நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் […]

285 மில்லியன் அபராத தொகையை பெற்ற நுகர்வோர் விவகார அதிகாரசபை

கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபை  285 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அபராதத் தொகையினை வருமானமாகப் […]

பெரியநீலாவணை பகுதியில் நாய் இறைச்சி விற்பனை முயற்சி

இறைச்சிக்காக நாய்களை கொன்று  விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட […]

error: Content is protected !!