சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நலன்விரும்பிகள் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக […]
Month: November 2024
நாடு முழுவதிலும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிப்பு : 24 மாவட்டங்களில் 14 பேர் சாவு – 20 பேருக்குக் காயம் – ஒருவரைக் காணவில்லை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 24 மாவட்டங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 32 ஆயிரத்து 110 குடும்பங்களைச் சேர்ந்த […]
நெடுந்தீவில் இருந்து மூன்று நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக ஹெலி மூலம் யாழ்ப்பாணத்துக்கு!
நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் […]
அனர்த்த நிலைமைகளை நேரில் அறிந்து கொள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் […]
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் முதலாவது தீர்ப்பு; பொய்த் தகவல் பரப்பியவருக்கு 06 மாத கடூழியச் சிறை!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பிய வர்த்தகர் ஒருவருக்கு எதிராக […]
சீரற்ற காலநிலை காரணமாக மேலும் இரண்டு பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன – பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!
எதிர்வரும் டிசெம்பர் முதலாம், இரண்டாம் திகதிகள் கொழும்பில் நடைபெறவிருந்த அரசாங்க – பொதுப் பரீட்சைகள் இரண்டு மறு தேதியிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாகவும், […]
அர்ச்சுனாவுக்கு எதிரான பிடியாணை இரத்து!
நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் […]
யாழ். மாவட்டத்தில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் உள்ளோருக்கு நடமாடும் மருத்துவ சேவைகள் ஆரம்பம்!
யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிப்படைந்து தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 68 இடத்தங்கல் […]
வடக்கில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு!
வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடுவதற்குத் தடையாக – வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு […]
யாழ்.போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பின – மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தகவல்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் […]