யாழ்ப்பாணத்தில் மைத்திரி : மதத் தலைவர்களுடன் சந்திப்பு!

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை […]

மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளில் ஒரு தொகுதி நீதிமன்ற அதிகாரிகள் முன்னிலையில் கையளிப்பு!

மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது […]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு ஜுலை 12 ஆம் திகதி!  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நால்வரில், மூவரைத் திறமைப் புள்ளி ஒழுங்கில் தெரிவு செய்வதற்கான விசேட பேரவை […]

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு!

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்துக்கான இந்திய […]

இலங்கைக் கடற்பரப்பினுள் வைத்து இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் […]

குமுதினி படகின் திருத்தப் பணிகள் பூர்த்தி : பயணிகள் சேவை அனுமதிக்காகக் காத்திருப்பு!

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையே இடம்பெறும் குமுதினி படகு 23 மில்லியன் ரூபாவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சேவையில் ஈடுபடுவதற்கான உயிர்காப்புச் […]

கிழக்குப் பல்கலை – திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடம் ஸ்தாபிப்பு!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் […]

வடக்குப் பாடசாலைகளுக்கு 350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகள் நியமனம்!

கல்வியியல் கல்லூரிகளில் கற்று, தேசிய போதனாவியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் […]

இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி : இராமேஸ்வரத்தில் வேலைகள் முடிந்தால் விரைவில் திறக்கலாம் என்கிறார் கப்பல் துறை அமைச்சர்!

இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன், இராமேஸ்வரம் பகுதியில் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டி இருப்பதனால் […]

வடக்கில் போதைப்பொருள் புனர்வாழ்வு மையம்: வவுனியாவில் அமைப்பதற்குத் தீர்மானம்!

தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் கீழ் போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் ஒன்றை வவுனியாவில் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். […]

error: Content is protected !!