வடக்கில் தென்னிலங்கை வாசிகளை நியமிக்க இடம் கொடுக்க மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களை வடக்கில் நியமிப்பது அறியாமையில் செய்யப்பட்ட விடயமா அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விடயமா என்பது வேறு. […]

உலக வங்கிக் குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து உலக வங்கியின் நிதியுதவியில் […]

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் போராட்ட முஸ்தீபு!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று முதல் போராட்டங்கள் […]

அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்களுக்கு விளக்க மறியல்!

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் நவம்பர் 8 […]

ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை […]

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்க வேண்டிய அவசியம் என்ன? பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கிறது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய […]

error: Content is protected !!