அர்ச்சுனாவுக்குப் பிடியாணை!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட சுயேச்சைக் குழுவின் வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மன்னார் […]

பருத்தித்துறையில் இரட்டைக்கொலை!

யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை, கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகிய இருவரும் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியைச் […]

நவம்பர் 25ஆந் தேதி உயர்தரப் பரீட்சை: போலி தகவல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்றும், எந்தக் காரணங்களுக்காகவும் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் […]

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் […]

பிரதமர் ஹரினி – கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் சந்திப்பு!

இலங்கை – கனடா இடையிலான இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கான கனடாவின் உறுதிப்பாட்டை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் மீண்டும் […]

ஊர்காவற்துறையில் ஆயுதங்கள் மீட்பு : சந்தேக நபருக்குப் பொலீசார் வலைவீச்சு!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் சில பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மறைத்து வைக்கப்படடிருந்த […]

ஜோன்ஸ்டனுக்குப் பிடியாணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச […]

அறுகம்பே பகுதியில் பலமான பாதுகாப்பு!

அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். […]

சுற்றுலா மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் : அமெரிக்கப் பிரஜைகளுக்குத் தூதரகம் எச்சரிக்கை !

இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகள் அறுகம்பைப் பகுதிக்கு மறு அறிவித்தல் வரை சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. […]

error: Content is protected !!