எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான உலகை உருவாக்குவோம் – ஐ.நா அமர்வில் ஜனாதிபதி அனுர அறைகூவல்!

எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு […]

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன்!

தங்காலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன் ரூபாய் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. […]

அரச பொதுச்சேவைச் செயலி – ‘சுப்பர் அப்’ க்கு அமைச்சரவை அனுமதி!

பொதுமக்கள் அரச சேவைகளை இலகுவாக அணுக உதவும் வகையில் ‘சுப்பர் அப்’ என்ற செயலியொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. […]

ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்குப் பதிலாகப் பதில் அமைச்சர்கள்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு […]

விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று; யாழ். மாவட்டத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நியமனம்!

யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் […]

பிராந்தியத்தின் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் – பிரதமர் ஹரிணி நம்பிக்கை!

பிராந்தியத்தின் குறைந்த மின்சார கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதன் மூலம், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலைக்கு மின்சாரத்தை […]

கட்சிகளுடன் பேசிய பின்னரே மாகாணசபைத் தேர்தல் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் – அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு!

மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் அடுத்த மாதம் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் […]

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்றத்தில் சபாநாயகர் விளக்கம்!

பாதுகாப்பு பிரதி அமைச்சரும், ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரலுமான அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை […]

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்கிய எம்.பிமார் : வெளியாகிய விபரம்!

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2024 டிசம்பர் 31ஆம் […]

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 350 பொலீஸார் பணி நீக்கம்!

பொலிஸ் திணைக்களத்தை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக […]

error: Content is protected !!