சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் உணர்வு பூர்வமான […]
Month: August 2025
புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் இன்று முதல் புழக்கத்துக்கு!
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த […]
கிளிநொச்சியில் கோர விபத்து : இருவர் பலி!
கிளிநொச்சி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரேலியா நோக்கி […]
நீதிமன்றத்தின் முன் பொலீஸாரைத் தாக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது!
கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே கடந்த 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைதியின்மையின் போது, பொலீஸ் அதிகாரி ஒருவர் […]
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்துக்கு வரும் ஜனாதிபதி அனுர!
ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் […]
ரணிலுக்குப் பிணை!
அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் […]
நீதிமன்ற விசாரணக்கு நிகழ்நிலையில் தோன்றிய ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று […]
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலீஸார் – பொது மக்கள் முறுகல்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொது மக்கள் குவிந்துள்ளமையால் […]
செம்மணிக்கு நீதி கோரி ஐ.நாவுக்குக் கடிதம்!
செம்மணியின் அவலங்களுடன் இதுவரைகாலமும் இராணுவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும், காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதியும், பரிகாரமும் கோரி எதிர்வரும் 29 […]
ஆகஸ்ட் 26 வரை ரணிலுக்கு விளக்கமறியல்!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி […]
