மருதங்கேணி மாமுனைக் கடலில் நீராடிய போது காணாமல் போன சிறுவனின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை கடலில் நீராடிய போது காணமால் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன […]

வேலன் சுவாமிகள் மீதான வழக்கு 28 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் பொலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு தவத்திரு வேலன் […]

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் கருணாரத்னவை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை ஒப்புதல்!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் என்.பி.பி.டி.எஸ. கருணாரத்னவை நியமிப்பதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர், நீதியரசர் கே.பி. பெர்னாண்டோவை உயர் […]

மோட்டார் சைக்கிள்கள் மோதி இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி , சங்கத்தானை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே […]

கட்டுத் துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!

யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்து ள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை […]

உள்ளூராட்சித் தேர்தல் – 2023 : யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 ஆயிரத்து 111 பேர் வேட்பாளர்கள்!

17 சபைகளள் – 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள், 13 கட்சிகள் : 15 சுயேச்சைக் குழுக்கள், […]

யாழ். பல்கலைக் கழகப் பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்!

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் […]

அடகு வைத்து நகைகளை இழந்த வாடிக்கையார்களுக்கு விரைவில் தீர்வு : 10 வருடங்களின் பின் மனம் திறந்த மக்கள் வங்கி அதிகாரிகள்!

மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் […]

“டிஜிற்றல் ட்ரைவிங் லைசன்ஸ்” – கைத்தொலைபேசிகளில் சாரதி அனுமதிப் பத்திரம் : ஆராய்கிறது அரசு!

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரத்தை டிஜிற்றல் முறைமையில் வழங்குவது பற்றி ஆராயப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் […]

யாழ். மாநகர முதல்வரிடம் அதிகாரங்கள் கையளிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்படுகின்ற அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு மாநகர முதல்வருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் […]

error: Content is protected !!