நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]
Archives
வெற்றிலை துப்ப சென்ற கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!
யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்தவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் நேற்று 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். நீர்வேலி, […]
சமூக ஊடக விளம்பரங்களின் மூலம் பண மோசடி
சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு […]
எரிவாயு விலையில் எந்தவித மாற்றங்களும் இல்லை
நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் […]
துப்பாக்கி சூடு நடாத்தியவர் போதைப் பொருளுடன் கைது!
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) மொரடுவை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் காயப்படுத்திய […]
இன்று முதல் கடைகளில் பொலிதீன் பைகளுக்கு பணம் அறவீடு!
கைப்பிடிகளுடன் கூடிய பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று 1ஆம் திகதி […]
விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களின் மீது துப்பாக்கி சூடு
ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 […]
வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது
இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பஹிலா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை […]
மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு!
கண்டி, பொக்காவல பொலிஸ் பிரிவின் ரம்புகேவெல பகுதியில் நேற்று 30 ஆம் திகதி இரவு மின்சாரம் தாக்கி 35 வயதுடைய […]
யாழ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி மெகசின்கள்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து […]
