ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் […]
Category: செய்திகள்
48ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ சத்தியப் பிரமாணம்!
இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். […]
கல்வி அமைச்சிலிருந்து 51 இலட்சம் பெறுமதியான செப்புக் கம்பிகளைக் காணோம்: தலங்காம பொலீசில் முறைப்பாடு!
பெலவத்தையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் இசுருபாய கட்டிடத் தொகுதியில் மின்னல் தடுப்புப் பாதுகாப்புப் பொறிமுறைக்காகப் பொருத்தப்பட்டிருந்த சுமார் ஆயிரத்து 731 […]
இ.போ. ச கிளிநொச்சி டிப்போ ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு!
இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி டிப்போ ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமது டிப்போவில் […]
கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் பூட்டுப் போட்டதால் பரபரப்பு ; ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டை அடுத்து நிலமை வழமைக்கு!
கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கடற்றொழில் மற்றும் […]
பல்கலைக் கழகங்களின் பேரவைக்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்!
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் ஆளும் அதிகார சபையாகிய பேரவைகளுக்குப் புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. […]
வல்வெட்டித்துறையில் பிறந்த நாள் கொண்டாடியவர்கள் மீதும் பாய்ச்சல் : பொலீஸாரால் விசாரணைக்கு வருமாறு அழைப்பு !
வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெலீஸார் விசாரணைகளை […]
முகப் புத்தகத்தில் படங்கள் பதிவேற்றிய இளம் குடும்பஸ்தருக்கு விளக்க மறியல்!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – இனுவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரை எதிர்வரும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் […]
இலஞ்சம் வாங்கிய பொலீஸ் பொறுப்பதிகாரி கைது!
இலஞ்சம் வாங்கிய பொலீஸ் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலீஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் […]
பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவுங்கள் : நலன்விரும்பிகளிடம் கலைப்பீட மாணவர் ஒன்றியம் உருக்கமான வேண்டுகோள் !
சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நலன்விரும்பிகள் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக […]
