நாட்டில் உள்ள மின் மார்க்கங்கள் அனைத்திலும் மின் விநியோகம் சீரடையும் வரையில் இன்றும், நாளையும் ஒன்றரை மணி நேர சுழற்சி […]
Category: செய்திகள்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீனத் தூதரகம் உதவி!
“சீனாவின் சகோதர பாசம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கான சீனத் தூதரகத்தினால் யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு […]
அமைதி வழிப் போராட்டத்துக்குத் தானும் ஆதரவாம் ; அளவீட்டுப் பணிகளை எதிர்த்ததனாலேயே இந்த நிலமை என்கிறார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!
“தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதியை அளவீடு செய்து, முதற்கட்டமாக, அப்போது விகாரை கட்டுமானங்கள் அமைந்திருந்த சிறு பகுதியை தவிர […]
மூத்த ஊடகவியலாளர் பாரதி ஊடகப் பரப்பிலிருந்து விடைபெற்றார்!
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி ஊடகப் பரப்பிலிருந்து இன்று விடைபெற்றார். தமிழ் ஊடகப் பரப்பில் பாரதி என அறியப்பட்ட மூத்த […]
தையிட்டி விகாரையை அகற்றக்கோரும் போராட்டத்துக்கு சிறீதரன் எம். பியும் ஆதரவு!
வலி. வடக்கு – தையிட்டிப் பகுதியில் விகாரையினால் ஆக்கிரமிக்கப்பட்டுத் தமது காணிகளை இழந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமக்கு இழப்பீடு வேண்டாம் […]
“எமது நிலம் – எமக்கு வேண்டும்” தையிட்டி விகாரை நிலத்தைக் கோரி உரிமையாளர்கள் செவ்வாய் முதல் போராட்டம் : பேதமின்றி ஆதரவு தரக் கோரிக்கை!
“யாழ்ப்பாணம் – வலி. வடக்கு தையிட்டிப் பகுதியில் சண்ட விரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிக்குப் பதிலாக மாற்றுக்காணியை ஏற்றுக்கொள்வோம் என்ற […]
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு ஆணைக்குழு வேண்டுதல்!
தற்போதைய அரசாங்கத்தின் தேசிய கொள்ளைக்கு அமைவாக – கொள்கை மறுசீரமைப்புக்கு வசதி செய்யும் வகையில் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் […]
டயானா கமகே மீதான பிடியாணை இரத்து!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் […]
கடவுச்சீட்டு விநியோகத்தை 24 மணிநேரமும் செயற்படுத்தத் தீர்மானம்: நாள் ஒன்றுக்கு நாலாயிரம் வழங்க ஏற்பாடு!
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் […]
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மேலும் பல புதிய திருத்தங்கள் – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகச் […]
