வெள்ளத் தடுப்பணையை திறக்கக் கோரி நீருக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்!

வயல்களில் தேங்கியுள்ள மேலதிக நீர் காரணமாகப் பயிர்கள் அழியும் அபாயம் உள்ளதால், தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து வயல்களில் இருந்து நீர் […]

பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் கைது!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற […]

சுழிபுரத்தில் விபத்து: மாணவன் ஒருவர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம்!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவன் ஒருவர் […]

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழரசு எம்.பிகள்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி […]

ச.தொ.ச விற்பனை நிலையங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தேங்காய் 130 ரூபா – வர்த்தக, வாணிப அமைச்சர் தகவல்!

பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கு ஊடாகக் கட்டுப்பாட்டு […]

வரி சமர்ப்பிப்புக்கான கால எல்லை 7ஆம் திகதி வரை நீடிப்பு!

வரி மதிப்பீடு மற்றும் வரி சமர்ப்பிப்புக்கான கால எல்லை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் […]

புலிகளின் தலைவரது படத்தைப் பதிவேற்றிய இனுவில் வாசிக்கும் பிணை!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – இனுவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் நிபந்தனையுடனான […]

மாவீரர் நாள் படங்களைப் பகிர்ந்த சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமணவுக்குப் பிணை!

மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பான பழைய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்ததன் மூலம் பொது அமைதிக்குப் பங்கமேற்படுத்த முனைந்தார் […]

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனு கோரும் வகையில் சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி!

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு இடமளிக்கும் வகையில் உள்ளூராட்சி சட்டத்தில் […]

அனுமதிப் பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

நாட்டில் தற்போது நிலவும் அரிசிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அதனை நிவர்த்தி செய்யும் வகையில், அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி […]

error: Content is protected !!