இலங்கையில் பொது அடிப்படை வசதிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளை நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் […]
Archives
பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது […]
யாழ்ப்பாணத்தில் பரவி வரும் காய்ச்சல்; எலிக்காய்ச்சல் எனச் சந்தேகம் – பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பிராந்தியப் பணிப்பாளர் கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் பரவி வரும் ஒருவகைக் காய்ச்சலின் காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்தக் காய்ச்சல் எலிக் காய்ச்சலாக […]
பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கம் சீருடை அன்பளிப்பு!
இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும், பிரிவெனாக்களிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கென சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலைச் சீருடைத் […]
தேர்தல் செலவு அறிக்கை கையளிக்காதவர்களின் விபரங்களை அறிவித்தது ஆணைக்குழு!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் தமது தேர்தல் செலவீனங்கள் குறித்த வரவு செலவு […]
பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு சந்திப்பு!
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ தலைமையிலான அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு இன்று […]
கிளிநொச்சியில் குடும்பப்பெண் சடலமாக மீட்பு : சந்தேகத்தின் பேரில் 14 வயது மகன் கைது!
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் […]
டிஜிட்டல், பொருளாதார அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று கடமையேற்பு!
– டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்குமாறு அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு! – டிஜிட்டல் பொருளாதாரம் அடுத்த ஐந்து […]
சூரிய சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி செயற்றிட்டங்கள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம்!
சூரிய சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்துமாறு வலுசக்தி அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய […]
வவுனியா பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் ஆளுநருடன் சந்திப்பு!
வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் மற்றும் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண […]
