கடற்றொழில் அமைச்சருடன் சீனத் தூதுவர் சிநேகபூர்வக் கலந்துரையாடல்!

கடற்தொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்க்கும் இடையிலான சிநேகபூர்வக் கலந்துரையாடல் ஒன்று […]

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குப் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க ஜனாதிபதி அநுரகுமார […]

உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51 வது ஆண்டு நினைவேந்தல் !

உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் உலகத் தமிழராய்சசி […]

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் புதிதாகப் பதவியேற்பு!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் […]

ஞானசாரருக்குச் சிறை!

இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் – இஸ்லாத்தை அவதூறு செய்த வழக்கில், பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே […]

2026 முதல் பாடசாலை நாள்கள், பரீட்சைகள் வழமைக்குத் திரும்பும் – நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் உறுதி!

2026 ஆம் ஆண்டில் இருந்து வழமையான ஒழுங்கில் பரீட்சைகளை நடத்துவதற்கும், பாடசாலை தவணைகளை வழமை போன்று நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக […]

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவ அதிகரிப்பு: பெண்களின் உரத்த குரலை உறுதிசெய்கிறது – பிரதமர் ஹரினி தெரிவிப்பு!

“இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்த நேர்மறையான மாற்றம் […]

பரீட்சை வினாத்தாள்கள் வெளிவந்தமை தொடர்பில் ஆசிரியர் இடைநிறுத்தம்!

வடமத்திய மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் தரம் 06 மற்றும் 07 மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னராகவே […]

வாகன இறக்குமதி குறித்து நிதி அமைச்சு ஆராய்வு!

நாடு சுமூகமான நிலைக்குத் திரும்பி படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் […]

error: Content is protected !!