குஷ் போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது : ஒருவர் இராணுவ வீரர்!

“குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இரண்டு பயணிகள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

மக்களுடன் மக்களாக புகையிரதத்தில் பயணித்த போக்குவரத்து அமைச்சர் பிமல்!

புகையிரதப் பயணத்தின் போது பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தேசிய மக்கள் சக்தி […]

தேசிய பொலீஸ் ஆணைக்குழு மீது ஜனாதிபதி அதிருப்தி!

தேசிய பொலீஸ் ஆணைக்குழுவின் மீது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். இடமாற்றங்கள் தொடர்பாக ஆணைக்குழுவின் நடவடிக்கைள் மீதே அவர் […]

மன்னாரில் இளம்பெண் சடலமாக மீட்பு!

மன்னார் தோட்டக்காடு பகுதியில் புகையிரதக் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சடலம் இன்று திங்கட்கிழமை, […]

இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் பிரதமருடன் உத்தியோக பூர்வ சந்திப்பு!

இலங்கையின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று உத்தியோக பூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினர். புதிதாகப் […]

இலங்கையின் சுயாதிபத்தியம் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் செயற்படும் – சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி தெரிவிப்பு!

இலங்கையின் சுயாதிபத்தியம் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் செயற்படும் என சீனத் தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் […]

நீதிமன்றத்துக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி – இருவர் படுகாயம், மன்னாரில் சம்பவம்!

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். […]

விருதுகள் வென்ற பல புகைப்படங்களுடன் யாழ்ப்பாணத்தில் புகைப்பட ஊடகவியல் கண்காட்சி!

நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் 24 ஆம் திகதி […]

துணைவேந்தர் நியமனம் குறித்து விரைவில் புதிய நடைமுறைகள்? சுற்று நிருபத்தை மீளாய்வு செய்கிறது அரச தரப்பு!

இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பில் இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை மாற்றப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. 1978ஆம் ஆண்டின் […]

நீதி அமைச்சரின் பெயருக்கு முன்னால் கலாநிதிப் பட்டம் போடப்பட்டமை தொடர்பில் சி.ஐ.டி விவாரணை!

நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் இணைக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கா […]

error: Content is protected !!