இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் போதனைசார் வள ஆளணியினரும் தமது வேலைத்தளங்களில் உள்வருகை […]
Archives
முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து : பள்ளிச் சிறார்கள் பதினொரு பேர் படுகாயம்!
அளவுக்கதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்ததனால் 11 பள்ளிச் சிறுவர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் […]
பல்கலைக் கழகங்களிடமிருந்து பகிடிவதை குறித்து தனித்தனியாக அறிக்கை கோருகிறது உயர் நீதிமன்றம்!
கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பகிடிவதைகள் மற்றும் பதிவான வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக் […]
உள்ளூராட்சி வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு யோசனை முன்வைப்பு!
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர […]
பயங்கரவாதத் தடைச்சட்ட கைது; 6 வீதமானோர் மீதே வழக்கு!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களில் 6 வீத்த்துக்கும் குறைவானோர் மீதே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் […]
தேடப்பட்டவர் போலிக் கடவுச் சீட்டுடன் கைது!
கஞ்சா வழக்கு, விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபரொருவர் […]
ரணில் – பெரமுன உறவில் விரிசல்?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், இடையில் மூண்டிருந்த ‘அரசியல் போர்’ காரணமாக இரு தரப்புக்கும் இடையே பெரும் […]
யாழ். வண்ணை வீரமாஹாளி அம்மன் ஆலயத் திருவிழாவை நடாத்த நீதிமன்றக் கட்டளை!
யாழ்ப்பாணம் – நல்லூர் வீரமாஹாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை உடனடியாக நடாத்துமாறு யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளை […]
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி!
வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சு இடம்பெறவுள்ளது. அரசில் தீர்வு தொடர்பில் இந்தச் […]
கஜேந்திரகுமார் எம்.பி பிணையில் விடுதலை!
கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று மாலை […]
