யாழ்ப்பாண மாநகரினுள் நாளை போராட்டங்களுக்குத் தடை!

யாழ்ப்பாணம் மாநகரில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைக் […]

மின்சார சபைக்கெதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

இலங்கை மின்சார சபைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் […]

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னணியும் பகிஷ்கரிக்கும்!

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டங்களைப் பகிஷ்கரிப்பதாக அறிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் […]

“இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” நாளைய நிகழ்வுக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புக்கு அழைப்பு!

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகளுக்குத் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், நாளைய நாளைக் […]

உள்ளூராட்சித் தேர்தலை நடாத்தத் தடையில்லை : திட்டமிட்டபடி மார்ச் 9 இல் தேர்தலை நடாத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலைத் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடாத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு உயர் […]

தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க இந்தியா கரிசனை செலுத்த வேண்டும் : இந்து மாமன்றம் கோரிக்கை!

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத தமிழர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா துரிதமாக செயற்பட வேண்டும் என்றும், இந்தியாவின் இணை அமைச்சர் […]

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொள்வதில்லை என ரெலோ, புளொட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மனம்!

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக […]

அரசாங்க அச்சகத்துக்கு 40 மில்லியன் ருபாவை விடுவித்தது திறைசேரி – தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்!

அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதற்கு முன்னேற்பாடாக அரசாங்க அச்சகத்துக்கு 40 மில்லியன் ரூபாவை திறைசேரி நேற்று முன்தினம் விடுவித்துள்ளது. […]

இது பௌத்த நாடு : சிங்கள சக்திகளை எதிர்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

இலங்கை ஒரு பௌத்த நாடு. மகாசங்கத்தினருடன் மோத முடியாது. பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள சக்திகள் எதிர்க்கும் விடயத்தை செய்யவும் […]

நலிவுற்ற மக்களுக்கு இந்திய அரசின் உலருணவுப் பொதிகள்!

யாழ்ப்பாணத்திலுள்ள பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களில் ஒரு தொகுதியினருக்கு இந்திய அரசாங்கத்தின் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் […]

error: Content is protected !!