யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பதில் பொலீஸ்மா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளதாகச் சபாநாயகர் கலாநிதி […]
Category: செய்திகள்
ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் நியமிக்கப்பட்ட 10 நாள்களில் பதவி விலகல்!
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி நியமிக்கப்பட்டு பத்து நாள்களில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். […]
கஜேந்திரனுக்கும், வேலன் சுவாமிகளுக்கும் பொலீஸார் அழைப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரை வாக்குமூலம் அளிக்க வருமாறு பலாலி பொலிஸாரால் அழைப்பு […]
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு!
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், ஊழல் செய்ததாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் […]
உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!
உள்ளூராட்சி அதிகார சபைகள் ( விசேட ஏற்பாடுகள் ) சட்டமூலம் 187 வாக்குகளுடன் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக […]
ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக சுமனசிறி தேரர் ஜனாதிபதியால் நியமனம்!
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் […]
வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரை!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவதுவரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதனைப் பற்றிய […]
வகுப்புத் தடைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவன் அடிப்படை உரிமை மீறல் மனு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மீது துணைவேந்தரால் விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் […]
விண் அதிரக் கோசமிட்டு விகாரையை அகற்றப் போராட்டம்!
யாழ்ப்பாணம், வலி வடக்கு – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மாபெரும் […]
நல்லூரானின் தென்நுழைவாயில் திறப்பு!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய புனிதத்தைப் பேணும் வகையிலும், அதன் ஆளுகை எல்லையை மெருகூட்டும் வகையிலும் ஆலயப் […]
