தேர்தல் செலவு அறிக்கை கையளிக்காதவர்களின் விபரங்களை அறிவித்தது ஆணைக்குழு!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் தமது தேர்தல் செலவீனங்கள் குறித்த வரவு செலவு […]

பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு சந்திப்பு!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ தலைமையிலான அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு இன்று […]

கிளிநொச்சியில் குடும்பப்பெண் சடலமாக மீட்பு : சந்தேகத்தின் பேரில் 14 வயது மகன் கைது!

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் […]

டிஜிட்டல், பொருளாதார அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று கடமையேற்பு!

– டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்குமாறு அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு! – டிஜிட்டல் பொருளாதாரம் அடுத்த ஐந்து […]

சூரிய சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி செயற்றிட்டங்கள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம்!

சூரிய சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்துமாறு வலுசக்தி அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய […]

வவுனியா பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் ஆளுநருடன் சந்திப்பு!

வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் மற்றும் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண […]

வெள்ளத் தடுப்பணையை திறக்கக் கோரி நீருக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்!

வயல்களில் தேங்கியுள்ள மேலதிக நீர் காரணமாகப் பயிர்கள் அழியும் அபாயம் உள்ளதால், தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து வயல்களில் இருந்து நீர் […]

பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் கைது!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற […]

சுழிபுரத்தில் விபத்து: மாணவன் ஒருவர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம்!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவன் ஒருவர் […]

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழரசு எம்.பிகள்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி […]

error: Content is protected !!