இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு […]

தமிழர் தரப்பின் விருப்பு வாக்கினால் சஜித் ஜனாதிபதியாகும் வாய்ப்பு?

இலங்கையின் 9ஆவது ஜனாதிபதி யார் என்பதில் திடீர் திருப்பமொன்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுவதாகவும், தமிழர் தரப்பின் விருப்பு வாக்குகளே ஜனாதிபதியைத் […]

அநுரா வெற்றி நடை: இன்று மாலை பதவியேற்பு!

இலங்கையின் 9ஆவது நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர […]

யார் ஜனாதிபதியானாலும் அவருக்கு நான் ஆதரவு என்கின்றார் மைத்திரிபால!

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக யார் தெரிவுசெய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனுவையில் வாக்களித்த […]

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணியில் 8,000 உள்நாட்டு, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள்!

நடைபெற்று முடிந்த ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கும் பணியிலும், வாக்குகள் எண்ணும் செயன்முறையிலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு […]

ஜனாதிபதிக்கும் துணைவேந்தர்களுக்கும் இடையிலான நாளைய சந்திப்பு ஒத்திவைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் இடையில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்துப் […]

பொது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்து!

தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் […]

அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைதுசெய்யுமாறு உத்தரவு!

அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். களனிவெளி […]

error: Content is protected !!