அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் […]
Archives
நீதிமன்ற விசாரணக்கு நிகழ்நிலையில் தோன்றிய ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று […]
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலீஸார் – பொது மக்கள் முறுகல்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொது மக்கள் குவிந்துள்ளமையால் […]
செம்மணிக்கு நீதி கோரி ஐ.நாவுக்குக் கடிதம்!
செம்மணியின் அவலங்களுடன் இதுவரைகாலமும் இராணுவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும், காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதியும், பரிகாரமும் கோரி எதிர்வரும் 29 […]
ஆகஸ்ட் 26 வரை ரணிலுக்கு விளக்கமறியல்!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி […]
யாழ். நகரில் 30 துப்பாக்கிகள் ; 5 ஆயிரம் ரவைகள் மீட்பு!
யாழ்ப்பாணம் நகரை அண்டிய கொட்டடிப் பகுதியில் உள்ள வீட்டு வளவில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் […]
ரணில் கைது!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட […]
வீட்டுக்காரர் கோயிலுக்குச் சென்றதும் தளபாடங்கள் தீக்கிரை! வன்முறைக் கும்பல் நல்லூரில் அடாவடி!!
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ […]
சாவகச்சேரி நகர சபையில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு: சக ஊடகவியலாளர்கள் விசனம்!
யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக […]
வடக்கில் 9 பேருந்து நிலையங்களைப் புனரமைக்கத் தீர்மானம்!
‘கிளீன் ஶ்ரீலங்கா’ செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் 9 பேருந்து நிலையங்கள், தூய்மைப்படுத்தல் மற்றும் புனரமைத்தல் செயற்திட்டத்திற்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. […]
