தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார். திருமதி பி.எம்.எஸ் சார்லஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி […]
Archives
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்!
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வருமான வரிக் கொள்கைக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கையில் […]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன்!
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் களமிறக்கப்படவுள்ளார் என தமிழ்த் தேசிய […]
உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட முடியாது – பெரமுன எம்.பி நாலக கொடஹேவா தெரிவிப்பு!
உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது. மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும். […]
இலங்கையின் சுதந்திர நாள் : தமிழர்களுக்குக் கரிநாள் – மக்கள் எதிர்புப் பேரணிக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறைகூவல்!
இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் […]
அரச ஊழியர்களுக்கு 25 ஆம் திகதி முன் சம்பளம் வழங்கப்படும் – நிதி அமைச்சு அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கு நாளை 25ஆம் திகதி புதன்கிழமைக்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. […]
“காலகட்டங்களை நாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : வறட்டுச் சித்தாந்தம் கதைக்கும் நேரம் இல்லை“ யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா தெரிவிப்பு!
இந்தியா தமிழ் மக்களை நேசிக்கின்றது. இந்தியா வெளிவிவகார அமைச்சர் மக்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். […]
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தடை!
இலங்கை கால்பந்து சம்மேளனம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக கால்பந்தாட்ட போட்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கும், […]
வலி. தெற்கு பிரதேச சபையில் அமரர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு!
முன்னைநாள் உடுவில் கிராம சபைத் தலைவரும், 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த […]
உள்ளூராட்சித் தேர்தல் 2023 – வடக்கு மாகாண வேட்பு மனு நிலவரம்!
எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று 21 ஆம் திகதி, […]
