தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பி வைத்த பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தத் தகவலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ்க்கு அறிவித்துள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டார் ஜனாதிபதி!
