சட்டமும் தெரியாது, நிர்வாகமும் தெரியாது, ஜனநாயகமும் தெரியாது. அரசமைப்பைப் பேணிப் பாதுகாப்பேன் எனச் சத்தியம் செய்து பதவியேற்ற வடக்கு ஆளுநர் […]
Archives
கச்சதீவில் திடீரென முளைத்த புத்தர்களை அகற்றுமாறு தல பரிபாலகர் கோரிக்கை!
இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சதீவு பகுதியிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என கச்சதீவு யாத்திரைத் தல […]
பட்டதாரி ஆசிரியர் உள்வாங்கல் பரீட்சைக்கு உயர் நீதிமன்றம் தடை: போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டது !
அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
ஏப்ரல் 25 இலும் தேர்தல் இல்லை – ஆணைக்குழு அறிவிப்பு!!
அறிவிக்கப்பட்டபடி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடாத்த முடியாது என்று அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை […]
இந்தியாவில் இருந்து இருபது லட்சம் முட்டைகள்!
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு லட்சம் முட்டைகள் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளன. கேக் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருள்களுக்காக […]
வடமராட்சி கிழக்கில் 10 படகுகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 2 மணியளவில் […]
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி!
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் […]
இலங்கையில் இனி வங்குரோத்து நிலை இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட […]
வடமராட்சி அம்பன் பகுதியில் விபத்து – தந்தை பலி : மகள் படுகாயம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
ஐ.எம்.எஃவ் கடன் வசதியின் முதலாவது கொடுப்பனவு இரண்டு நாள்களில் கிடைக்கும்!
சர்வதேச நாணய நிதியத்தினால், நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் […]
