அறிவிக்கப்பட்டு ஒத்திப்போடப்பட்டுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக நியமனப் பத்திரம் தாக்கல் செய்து, அதன் காரணமாகச் சம்பளமற்ற […]
Archives
நாவலர் கலாசார மண்டப கையளிப்புக்கு இடைக்காலத் தடை!
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இடைக்கால […]
இருபாலை சிறுவர் இல்லத்துக்கு சட்டவிரோத அனுமதி : வட மாகாண கல்வியமைச்சின் தன்னிச்சையான செயல் அம்பலம்!
இருபாலை கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியிலிருந்து 3 சிறுமிகள் தப்பித்துச் சென்றதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், […]
மாணவர்களைப் பரீட்சைக்கு அனுமதிக்காத விடயத்தில் பல்கலைக்கழக அலுவலர்கள் மூவரை ஆஜராகப் பணிப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் தேவையான வரவு விகிதத்தைப் பூர்த்தி செய்யாத காரணத்துக்காகப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காத மாணவர்களால் மனித […]
பொலீசாரின் வாக்குறுதியை அடுத்து கடற்றொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!
சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழிலுக்குத் தடை விதிப்பது தொடர்பில் ஒரு வார காலத்தினுள் தீர்வு வழங்கப்படும் என்று […]
புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி விளக்கமளிக்கும் கலந்துரையாடல்!
நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றியும், அதன் சாதக பாதகங்களை ஆராயும் […]
எதிர்காலப் போராட்டங்கள் பற்றி ஆராய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று கூடுகிறது!
அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட […]
சிறுவர்களைத் தாக்கும் இன்புளுவன்சா நோய்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு குழந்தை நல மருத்துவர் கோரிக்கை!
இலங்கையில் இன்புளுவன்சா ஏ மற்றும் பி நோய்கள் வேகமாகப் பரவி வருவதால், குழந்தைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு லேடி […]
புல்மோட்டையில் புதிதாகப் புத்தர் சிலை : அடாத்தாகத் தமிழ் – முஸ்லிம் நிலங்களைப் பறிக்கும் பிக்குகள் குழு!
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலர் பிரிவிலுள்ள புல்மோட்டை, பொன்மலைக்குடா பகுதியிலுள்ள பொன்மலை என்ற மலைப் பகுதியிலும், அந்த மலையை […]
பருத்தித்துறையில் கடற்றொழிலாளர் போராட்டம் : பருத்தித்துறை வீதி முடக்கம்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத […]
