தையிட்டி விகாரை பொசனன்று திறப்பு!

யாழ்ப்பாணம் – வலி. வடக்கு, தையிட்டியில் இராணுவத்தினரால் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை எதிர்வரும் பொசனன் பூரணை தினத்தன்று […]

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் அனுமதி பெறப்படாமல் – சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட […]

வடக்கில் பணியாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் பலருக்கு ஜூலை முதல் இடமாற்றம்!

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பிரதேச செயலர்கள், மேலதிக மாவட்டச் செயலர்கள் உட்பட நிர்வாக சேவை அதிகாரிகள் பலருக்கு எதிர்வரும் ஜூலை […]

திருநெல்லவேலி சைவச்சிறுவர் இல்ல விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்க சைவச் சிறுவர் இல்லத்தில் கடந்த மார்ச் 27ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் […]

யாழ் – வல்லையில் இளைஞனின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்துக்குகு முன்னால் உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் பழக்கடைக்குள் தூக்கில் […]

ஜூன் மாதம் முதல் சீனப் பெற்றோல் இலங்கையில் கிடைக்கும் : மே நடுப்பகுதியில் ஒப்பந்தம் கைச்சாத்திட முடிவு!

சீனாவின் பெற்றோலிய உற்பத்திகள் விற்பனை நிறுவனமான “சினோபெக்” நிறுவனம் இலங்கையில் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கும், எரிபொருள் விற்பனையில் […]

கொழும்பில் அடுக்கு மாடி வாகனத் தரிப்பிடங்கள் திறந்து வைப்பு!

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் நகர நெரிசலை குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் பல […]

சீன அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைக் கட்டடம் அமைச்சரிடம் கையளிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்காக […]

வடக்கு – கிழக்கில் இன்று முழு அடைப்பு!

இன வேறுபாடின்றி முஸ்லீம்களும் இணைவு தனியார் போக்குவரத்து இல்லை கடைகள் பூட்டு தொழிற்சங்கங்கள் களத்தில் கல்வி நிலையங்களும் இயங்கா நிலை […]

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராடுவர் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தெரிவிப்பு!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மாணவர் சமூகத்திற்கும் பாரதூரமானது தொடர்ச்சியாக இதனை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வந்தால் வடக்கு – கிழக்கு […]

error: Content is protected !!