பண்ணையில் அம்மன் சிலை விவகாரம் – பொலீஸாரின் முறைப்பாட்டை நிராகரித்து வழக்குத் தள்ளுபடி!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் […]

சிறுவர்களைக் கடத்த முயன்றவரை மடக்கிப் பிடித்த பொது மக்கள் – யாழ். நாவாந்துறையில் சம்பவம்!

சிறுவர்களைக் கடத்த முயன்றார் என்ற சந்தேகத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்ட நபரொருவர் யாழ்ப்பாணம் பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை […]

வடக்கு மாகாண ஆளுநர் உட்பட மூவர் பதவி நீக்கம் !

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று – மே 15, திங்கட்கிழமை முதல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் […]

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக சட்டங்களை இயற்ற ஜனாதிபதி பணிப்பு!

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்குக் கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் […]

குமுதினிப் படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில்!

குமுதினி படகுப் படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று திங்கட்கிழமை நெடுந்தீவில் இடம்பெற்றது. 1985ஆம் ஆண்டு மே மாதம் […]

வடக்கு – கிழக்கு தமிழ் எம். பி களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு!

வடக்கு – கிழக்குத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை மாலை நடக்க […]

தாக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் : வழக்கைக் கைவாங்குமாறு கட்சித் தலைமை அழுத்தம்?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தொகுதிக் கிளைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிக் கை கலப்பாக மாறியதனால் தாக்குதலுக்கு […]

அரச அலுவலகங்களில் திங்கள் முதல் விரல் அடையாளப் பதிவு கட்டாயம்!

கொரோனாப் பெருந்தொற்று அபாயத்தின் காரணமாக அரச அலுவலகங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த விரல் அடையாளப் பதிவு இயந்திர வரவுப் பதிவு முறையக் கட்டாயமாகக் […]

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பூசகர் உட்பட இருவர் பொலீஸாரால் கைது – நீதிமன்றத்தால் விடுவிப்பு!

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூகசர் மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் என இருவர் நெடுங்கேணிப் பொலிஸாரால் […]

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பாதயாத்திரை ஆரம்பம்!

சரித்திரப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பாத […]

error: Content is protected !!