யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு!

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்துக்கான இந்திய […]

இலங்கைக் கடற்பரப்பினுள் வைத்து இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் […]

குமுதினி படகின் திருத்தப் பணிகள் பூர்த்தி : பயணிகள் சேவை அனுமதிக்காகக் காத்திருப்பு!

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையே இடம்பெறும் குமுதினி படகு 23 மில்லியன் ரூபாவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சேவையில் ஈடுபடுவதற்கான உயிர்காப்புச் […]

கிழக்குப் பல்கலை – திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடம் ஸ்தாபிப்பு!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் […]

வடக்குப் பாடசாலைகளுக்கு 350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகள் நியமனம்!

கல்வியியல் கல்லூரிகளில் கற்று, தேசிய போதனாவியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் […]

இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி : இராமேஸ்வரத்தில் வேலைகள் முடிந்தால் விரைவில் திறக்கலாம் என்கிறார் கப்பல் துறை அமைச்சர்!

இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன், இராமேஸ்வரம் பகுதியில் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டி இருப்பதனால் […]

வடக்கில் போதைப்பொருள் புனர்வாழ்வு மையம்: வவுனியாவில் அமைப்பதற்குத் தீர்மானம்!

தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் கீழ் போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் ஒன்றை வவுனியாவில் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். […]

வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் நியமனம்!

யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் 5 மாவட்டங்களினதும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். […]

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் 28 பேருக்கு உள்நுழைவுத் தடை நீக்கம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள் நுழைவுத் தடை […]

என்னைக் குற்றவாளியாக்கும் நோக்குடனே விசாரணைகள் நடக்கின்றன – கஜேந்திரகுமார் எம்.பி விசனம்!

பொலிஸ் திணைக்களம் அமைச்சு மட்டத்திலிருந்து வரும் உத்தரவுகளுக்கு அடி பணியாது சுயாதீனமாக இயங்க வேண்டும் என்றும், தன்னைக் குற்றவாளியாக்கும் நோக்குடனேயே […]

error: Content is protected !!