வாக்களிப்பு நிலையத்தில் பொலீஸ் உத்தியோகத்தர் சாவு!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஒன்றில் கடமையிலிருந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென மயங்கிச் சரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் […]

மத்திய நிலையங்களில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள்!

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகியது. யாழ்ப்பாண நிர்வாக […]

பலாலி வீதி தோலகட்டி சந்தி வரை 34 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காகத் திறப்பு!

யாழ்ப்பாணம் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான பகுதி 34 வருடங்களுக்குப் பின்னர் மக்கள் […]

அர்ச்சுனாவுக்குப் பிடியாணை!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட சுயேச்சைக் குழுவின் வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மன்னார் […]

பருத்தித்துறையில் இரட்டைக்கொலை!

யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை, கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகிய இருவரும் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியைச் […]

நவம்பர் 25ஆந் தேதி உயர்தரப் பரீட்சை: போலி தகவல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்றும், எந்தக் காரணங்களுக்காகவும் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் […]

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் […]

பிரதமர் ஹரினி – கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் சந்திப்பு!

இலங்கை – கனடா இடையிலான இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கான கனடாவின் உறுதிப்பாட்டை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் மீண்டும் […]

ஊர்காவற்துறையில் ஆயுதங்கள் மீட்பு : சந்தேக நபருக்குப் பொலீசார் வலைவீச்சு!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் சில பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மறைத்து வைக்கப்படடிருந்த […]

error: Content is protected !!