யாழ். பல்கலையில் அன்னை பூபதியின் 35 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி அன்னை பூபதியின், […]

அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்கள் : பரிசோதிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் – வைத்தியசாலை வட்டாரங்கள் விசனம்!

யாழ்ப்பாணணத்தில் கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுவரும் நிலையில், கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் […]

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் “பாசத்துக்கான யாத்திரை” நாளை ஆரம்பம் : 21 ஆம் திகதி கொழும்பில் முடியும்!

அரசாங்கத்துக்கு எதிராக  எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பிரதான ஐந்து நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கி இடம்பெறவுள்ள “பாசத்துக்கான […]

காரைக்கால் கப்பல் சேவை இப்போதைக்கு இல்லை!

யாழ்ப்பாணம் – தமிழ்நாடு கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் மேலும் காலதாம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும், தமிழ்நாடு – […]

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூல சமர்ப்பணத்தை எதிர்த்து வடக்கு – கிழக்கில் மாபெரும் கதவடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு!

பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுவதும் […]

யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்டது அன்னை பூபதி நினைவூர்தி!

இந்திய இராணுவத்தின் பிரசன்னத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த தியாகி அன்னை […]

ஆக்கிரமிப்புக்கு எதிராக நல்லூரில் உணவொறுப்புப் போராட்டம் ஆரம்பம்!

  தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளிலான அடையாள உணவொறுப்புப் போராட்டமும், கையெழுத்துத் திரட்டலும் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் […]

“தமிழர் எம் மரபுரிமைகளைப் பாதுகாப்போம்“ – ஆக்கிரமிப்புக்கு எதிராக அணிதிரள அழைப்பு: ஏப்ரல் 16 நல்லூரில் உணவு தவிர்ப்பு!

சைவத் தொன்மை அடையாளங்களை, வழிபாட்டிடங்களை அழிக்கும் தொல்லியல்திணைக் களத்தின் செயற்பாடுகளை நிறுத்தவும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எதிர்வரும் […]

யாழ். பல்கலையில் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு!

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், […]

மாற்றுத் திறனாளிகளுக்கு மாபெரும் இசைப் போட்டி : ஏப்ரல் 15 ஆந் திகதி நல்லூரில் நடத்த ஏற்பாடு!

வடக்கு மாகாணத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் இசைத் திறமையை வெளிக்கொணரும் வகையில் யாழ்ப்பாணத்தில் இசை போட்டி ஒன்றை நடாத்துவதற்குத் ஏற்பாடுகள் […]

error: Content is protected !!