சீரற்ற காலநிலை காரணமாகத் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்ற முடியாத கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள் […]
Category: செய்திகள்
அர்ச்சுனா எம்.பிக்குப் பிடியாணை!
யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று […]
வெளிநாட்டு மோகத்தால் சென்று மியன்மாரில் சிக்கித்தவித்த 32 இலங்கையர்கள் மீட்பு!
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதற்கு முனைந்த போது மனிதக் கடத்தலுக்கு ஆளாகி மியன்மாரில் சிக்கித்தவித்த 08 பெண்கள் உட்பட 32 இலங்கையர்கள் […]
சீன உயர்மட்டக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு!
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனத் தூதுக்குழுவினருக்கும் ஜனாதிபதி […]
போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரத் தடை இல்லை : புலிகளின் சின்னங்களைப் பாவிக்க வேண்டாம் – பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு!
போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவு கூருவதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் புலிகள் இயக்கத்தின் கொடிகள், இலச்சினை, சின்னங்கள் மற்றும் […]
முன்னாள் எம்.பி ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஹரீஸ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை […]
ஆளுநர் தலைமையில் நாளை மன்னாரில் நடமாடும் சேவை!
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் வடமகாண நடமாடும் சேவை நாளை மன்னாரில் நடைபெறவுள்ளது. மன்னார் மாவட்ட செயலகத்தில் நாளை காலை […]
சீனப் பிரதி அமைசர் இலங்கைப் பிரதமருடன் சிநேகபூர்வ சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் சீனாவின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சன் ஹையனுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்று […]
அமைச்சர் சந்திரசேகர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் […]
மாவீரர்களின் பெயர்கள் பொறித்த கல்வெட்டுகள் பொது மக்கள் அஞ்சலிக்காக நல்லூரில் அமைப்பு !
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மறைந்த வீரமறவர்களை நினைவு கூரும் மாவீரர் வார நிகழ்வுகளின் வரிசையில் யாழ்ப்பாணம் நல்லூரில் […]
