யாழ். பல்கலைக் கழகத்தில் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை உட்பட பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம், 23 […]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் உத்தியோக பூர்வமாக ஒத்திவைப்பு : மார்ச் 3 இல் புதிய திகதி அறிவிக்கப்படும் என ஆணைக்குழு அறிவிப்பு!

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு […]

கூட்டமைப்புத் தான் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்குக் கொடுத்தது – கஜதீபன் ஒப்புதல் வாக்கு மூலம் : மக்களிடம் மன்னிப்பும் கோரினார்!

கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்தமைக்காக மக்களிடம் நாம் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் […]

தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு மே மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு முன்னாள் இராணுவ கேணல் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனுவை உயர் […]

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக அமைச்சர் டக்ளஸ்! வவுனியாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்!!

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் […]

யாழ்ப்பாணத்திலும் சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் கவன ஈர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று பணிப் புறக்கணிப்பு ஓன்று இடம்பெற்றது. தேசிய சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய […]

பொன் அணிகளின் போர் வெள்ளியன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் 24 ஆம் […]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் பற்றி அறிவிப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்முறை யாழ்ப்பாண மாவட்ட செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாண ஆயர் இல்லம் , […]

திட்டமிட்டபடி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாது – உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

திட்டமிட்டபடி மார்ச் ஒன்பதாம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்ற விடயம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திடம் […]

“இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்குப் பிணை!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்”  எதிர்ப்பு […]

error: Content is protected !!