பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களில் 6 வீத்த்துக்கும் குறைவானோர் மீதே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் […]
Author: JNewslk
தேடப்பட்டவர் போலிக் கடவுச் சீட்டுடன் கைது!
கஞ்சா வழக்கு, விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபரொருவர் […]
ரணில் – பெரமுன உறவில் விரிசல்?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், இடையில் மூண்டிருந்த ‘அரசியல் போர்’ காரணமாக இரு தரப்புக்கும் இடையே பெரும் […]
யாழ். வண்ணை வீரமாஹாளி அம்மன் ஆலயத் திருவிழாவை நடாத்த நீதிமன்றக் கட்டளை!
யாழ்ப்பாணம் – நல்லூர் வீரமாஹாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை உடனடியாக நடாத்துமாறு யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளை […]
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி!
வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சு இடம்பெறவுள்ளது. அரசில் தீர்வு தொடர்பில் இந்தச் […]
கஜேந்திரகுமார் எம்.பி பிணையில் விடுதலை!
கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று மாலை […]
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பில் வைத்து […]
ஜூன் 15 முதல் மருந்துகளின் விலையைக் குறைக்க ஏற்பாடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் 16 சதவீதத்தால் […]
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை !
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும், இந்தியாவின் வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் கூட்டுக்கான புரிந்துணர்வு […]
தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் இன்று!
ஈழ விடுதலைப் போரின் முதல் உயிர்க் கொடையாளி தியாகி பொன். சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை, […]
