இலங்கையின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமானம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய […]
Author: JNewslk
வலி வடக்கு காணிகளைப் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை!
கடந்த 34 வருடங்களுக்கு மேலாகப் படையினரால் வலிந்து கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொதுமக்களின் காணிகளைப் படிப்படியாக விடுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் […]
அமைதியான முறையில் வாக்களிப்பு ஆரம்பம்!
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று காலை ஆரம்பமாகியது. காலை 7.00 மணி முதல் […]
வாக்களிப்பு நிலையத்தில் பொலீஸ் உத்தியோகத்தர் சாவு!
நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஒன்றில் கடமையிலிருந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென மயங்கிச் சரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் […]
மத்திய நிலையங்களில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள்!
நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகியது. யாழ்ப்பாண நிர்வாக […]
பலாலி வீதி தோலகட்டி சந்தி வரை 34 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காகத் திறப்பு!
யாழ்ப்பாணம் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான பகுதி 34 வருடங்களுக்குப் பின்னர் மக்கள் […]
அர்ச்சுனாவுக்குப் பிடியாணை!
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட சுயேச்சைக் குழுவின் வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மன்னார் […]
பருத்தித்துறையில் இரட்டைக்கொலை!
யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை, கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகிய இருவரும் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியைச் […]
நவம்பர் 25ஆந் தேதி உயர்தரப் பரீட்சை: போலி தகவல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்றும், எந்தக் காரணங்களுக்காகவும் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் […]
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் […]
