சந்தேகநபர் கைது!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இரவு பெண் வைத்தியர் ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த […]

வைத்தியர் வல்லுறவைக் கண்டித்து நாடு முழுவது வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்த்து, இன்று காலை முதல் இலங்கை […]

“வைத்தியர் வல்லுறவுச் சந்தேகநபர் ஒரு படைவிட்டோடி” – நாடாளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர், வைத்தியர் விடுதியினுள் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொர்புடைய சந்தேக […]

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குக் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசு!

வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போடியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கட்சிப்பணம் செலுத்தியுள்ளது. […]

யாழ். நகரில் மாவா போதைப்பாக்கு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது!

யாழ். நகரில் மாவா போதைப்பாக்கு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது! பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென கஞ்சா கலந்த மாவா […]

வரி ஏய்போருக்குக் கிடுக்குப்பிடி – ஜனாதிபதி தலைமையில் கலந்தாய்வு!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு வருமதியாகவுள்ள முழு வரி வருமானத்தையும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க […]

யாழ். பல்கலைப் பேரவைக்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில […]

தமிழ் அரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி இல்லை – பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்!

“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல. எம்மை யாரும் மலினப்படுத்தக் கூடாது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் […]

சம்பள முரண்பாடு உட்படப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!

இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராமல் அரசாங்கம் காலந் தாழ்த்துவது உட்படப் பல்வேறு […]

error: Content is protected !!