வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போடியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கட்சிப்பணம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினுள் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்கும் 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்டுப் பணத்தினை செலுத்தியுள்ளார்.